புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் துணை முதல்வர் ஆகியோரின் உத்தரவுக்கினங்க,
கரூர் பேருந்து நிலையத்தில் இன்று 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தமிழ்நாடு அரசுைபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கரூர் மண்டலத்திற்கு 15 புதிய நகர பேருந்துகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.#எம்_ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கா துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா அவர்கள் மாவட்ட கழக அவைத்தலைவர் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ஏ.ஆர்.காளியப்பன் அவர்கள் கரூர் மத்திய நகர கழக செயலாளர் திரு.வை.நெடுஞ்சழியன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர், கும்பகோணம் கோட்டம் கரூர் மண்டல போக்குவரத்துதுக் கழக பாெது மேலாளர், போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் உழியர்கள் பொதுமக்கள் கழக தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்